பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா…? தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு…!

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா…? தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு…!

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. பொங்கல் பண்டிகை இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது. வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் பண்டிகையும், 16ஆம்…
indian railway

தனியாருக்கு செல்லும் ரயில்வே துறை – பாஜக அரசு அதிரடி முடிவு

இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான விமானத்துறை, ரயில்வே துறை ஆகியவை தனியார் மயமக்கப்படவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியே…