Anshuman gaekwad

கோரிக்கை வைத்த ஜாம்பவான்…அள்ளிக்கொடுத்து அதிரடி காட்டிய பிசிசிஐ…

சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்களுக்கு நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது…
Cricket

பந்துவீச்சு பயிற்சியாளர் ரேஸில் மூன்று பேர்?…முந்தப்போவது யார்!..

ப இந்திய கிரிக்கெட் அனி சமீபத்தில் அமெரிக்கா. மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடிந்த இருபது ஓவர் உலக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. உலகக் கோப்பையை வென்றுவிட மாட்டார்களா என பல ஆண்டுகளாக ஏங்கிக் காத்து நின்ற ஒவ்வொரு…