மேக வெடிப்பு… ஒரு கிராமமே காலி, ஒரே ஒரு வீடு தப்பியது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
இந்தியாவில் பருவமழை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் சிக்கி தவித்து வருகின்றன. சமீபத்தில் பருவமழை காரணமாக கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவில் …
