Posted inLatest News national
பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து அவரின் தலையை துண்டித்து நிர்வாணமாக நடுரோட்டில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தலை இல்லாத நிர்வாணமான ஒரு பெண்ணின்…
