விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?
இயக்குனர் கே. பாக்யராஜை தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ‘நிரந்தர கௌரவத் தலைவர்’ என அறிவித்து, அவருக்குப் பெருமை சேர்த்துள்ளார் பார்த்திபன்.
