மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!

மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!

ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் சிக்கன்…
மக்களே உஷார்…! திடீர் மழையால் சென்னையில் பரவும் சளி, இருமல்… சுகாதாரத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட்…!

மக்களே உஷார்…! திடீர் மழையால் சென்னையில் பரவும் சளி, இருமல்… சுகாதாரத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட்…!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகின்றது. பகல் நேரங்களில் சாரல் மலையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் சளி, இருமல் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து…