பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் – மருமகள் தற்கொலை!
மாமனார் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வெங்கடபுரம் பகுதியில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணன். இவருக்கும் பள்ளிப்பட்டு அருகே உள்ள …
