தமிழகம் மற்றும் புதுவையில் ‘ரெட் அலர்ட்’!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், பல இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் …
