Dhurandhar TV Premiere: ஸ்டார் விஜய்யில் துரந்தர் – தரமான சம்பவத்துக்கு ரெடியா?
இந்திய திரையுலகையே அதிரவைத்த ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம், வரும் மே 31-ம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது.
இந்திய திரையுலகையே அதிரவைத்த ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம், வரும் மே 31-ம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது.
‘துரந்தர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகை சாரா அர்ஜுன் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்த பஸ்ம ஆரத்தி தன்னை நெகிழ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் தனது நீண்ட நாள் கனவுத் திட்டமான அஸ்வத்தாமா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சினிமா இண்டஸ்ட்ரியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
‘துரந்தர்’ படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு ரன்வீர் சிங் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மா கசம் ஃபிலிம்ஸ்’ மூலம் ‘பிரளய்’ என்ற பிரம்மாண்ட ஜாம்பி த்ரில்லரில் நடிக்கவுள்ளார்.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,300 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இப்படம் ரூ.400 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
R. Madhavan recently opened up about the rumors swirling around his Instagram interactions, specifically accusations of chatting with young girls. This candid discussion took place …