Sara Arjun In Mahakaleshwar : “வார்த்தைகளே இல்லை.. அந்த அழைப்பு வந்தது” – உஜ்ஜைனி கோவிலில் உருகிய ‘தெய்வத்திருமகள்’ சாரா!
‘துரந்தர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகை சாரா அர்ஜுன் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்த பஸ்ம ஆரத்தி தன்னை நெகிழ வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
