வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர புயலான ஃபோனி புயல், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பூரி மாவட்டத்தில் கரையை கடக்கிறது. சுமார் 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. அத்துடன் ஒடிசாவின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், பல இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’...