AI மோசடிகளிலிருந்து குடும்பத்தைப் பாதுகாக்க ‘சேஃப் வேர்ட்’ அவசியம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் குரல்களைப் போலியாக உருவாக்கி அரங்கேற்றப்படும் மோசடிகளிலிருந்து தப்பிக்க ‘சேஃப் வேர்ட்’ முறையை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான இந்த ரகசிய குறியீடு டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
