பசுவதை செய்றாங்க, அதான் கேரளாவுக்கு இந்த நிலைமை… இன்னும் நிறைய நடக்கும்.. பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு..!
கேரளாவில் இருப்பவர்கள் பசுவதை செய்வதால் தான் இப்படி நிலச்சரிவு எல்லாம் ஏற்படுகின்றது. இன்னும் நிறைய நடக்கும் என்று பாஜக தலைவர் சர்சையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி





