சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு… வெளியான தகவல்…!
சென்னையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயித்து மத்திய அரசு அனுமதி கொடுக்கும் …
சென்னையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயித்து மத்திய அரசு அனுமதி கொடுக்கும் …
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகின்றது. பகல் நேரங்களில் சாரல் மலையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் …
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் கணேசன்.இவர் அண்ணா நகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இன்னோவா காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென கார் …
இந்திய வரலாற்றில் பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று சுனாமி. இன்று வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பலர் தங்கள் சோகக் கதைகளையும் சுனாமியின் …
சென்னையில் இந்தியா இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அமர்ந்துள்ள நிலையில் திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பை தாண்டி உள்ளே …
சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது அடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கமும் தயாராகுகின்றது. தமிழகத்தை பொருத்தவரை, கொரொனாவின் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. …
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, …
பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட …
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த வியாபாரி ஒருவர் இன்று காலை கொரோனாவால் பலியாகியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல …
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 …