கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்

cellphone

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், காலை …

Read more

இனி செல்போன் தேவையில்லை.. வந்துவிட்டது சீக்ரெட் பிரேஸ்லெட்

bracelt

செல்போன் இல்லாமலேயே அதன் வசதிகள் அனைத்தையும் நாம் வேறு வழியில் பயன்படுத்திக்கொள்ளும் விஞ்ஞான வளர்ச்சிகளை அறிஞர்கள் கண்டுபிடித்து விட்டனர். தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. அதில் இணையமும் கிடைப்பதால் பல தகவல்களையும் நாம் …

Read more

அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்

accident

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 1ம் …

Read more