மீண்டும் ஒரு சாதி அவலம்.. கொட்டும் மழையில் பிணம் எரிப்பு – மதுரையில் அதிர்ச்சி

madurai

சாதியை காரணம் காட்டி பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் சாதியை காரணம் காட்டி பட்டியலினத்தவரின் உடலை ஒரு குறிப்பிட்ட பாதையின் …

Read more

சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்

dead body2

சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த …

Read more