அடிக்கடி தொடரும் மாரடைப்பு… நேரலையில் பேசிக் கொண்டிருந்த போதே மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!
பெங்களூரு விதானசவுதா அருகே பத்திரிகையாளர் கூட்ட அரங்கம் நடைபெற்று வந்தது. இங்கு முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும் சித்தராமையாவின் …
