மது கிடைக்காததால் மற்றுமொரு கலாட்டா சம்பவம்! கிணற்றுக்குள் சென்ற மதுபாட்டில்!
சென்னையில் மது கொடுத்தால்தான் கிணற்றில் இருந்து வெளியே வருவேன் என சொன்னவருக்கு வாளியில் வைத்து மது அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். …
