எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்து சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு…
மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது பலரும்…
முதல் மனைவிக்கு தெரியாமலேயே 2-வது திருமணம் செய்த வாலிபர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

முதல் மனைவிக்கு தெரியாமலேயே 2-வது திருமணம் செய்த வாலிபர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 21 வயது இளம் பெண் கேளம்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் 2022 ஆம்…
மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!

மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!

எம் ஆர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திர பதிவு செய்ததாக அதிமுக முன்னாள்…
murder

பாட்டி என கூப்பிட்டதற்கு திட்டியதால் கொலை – மூதாட்டி கொலையில் திருப்பம்

பாட்டி என அழைத்ததை கண்டித்ததால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் விமலா. வயது 68. இவரின் இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். விமலா…
Banner

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் – தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர்…
girl

இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் – ஆட்டோ ஓட்டுனரின் காம லீலை

கல்லூரி பெண்கள் முதல் பல பெண்களை மிரட்டி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாதகாரம் செய்து வந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ். இவர் ஒரு கட்சியின் ஆட்டோ…
college student

ஆசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ ; படுக்கைக்கு அழைத்த மாணவர் : சென்னையில் அதிர்ச்சி

கல்லூரி பெண் உதவி பேராசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த விவேஷ் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மாமல்லபுரம்…
rape

மகன் கற்பழிக்க வீடியோ எடுத்த தாய் – இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் கைது

இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்ட விவகாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பகுதியில் வசிக்கும் வாலிபர் 19 வயது இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…