மீண்டும் வந்தது அரியஸ் முறை – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மகிழ்ச்சி
பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியர்ஸை அடுத்த தேர்விலேயே எழுதும் முறைக்கு ஆட்சிக்குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017ம் ஆண்டு புதிய கல்வித்திட்டம் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, …
