டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!

டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!

தமிழகத்தில் டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் அரியலூரில் கொரோனா நோயாளியே வந்து மது வாங்கியதாக ஒரு தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…
Corona status in TN and india

இன்று ஒரே நாளில் 168 பேர்! கொரோனா எண்ணிக்கை அதிகமாகும் அரியலூர்!

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில்…