விலங்குகளை துன்புறுத்தினால் இனி அவ்ளோதான்
விலங்குகளைத் துன்புறுத்தினால் கடும் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும், இதற்கான வரைவு மசோதா அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக விலங்குகள் தினத்தையொட்டி, டெல்லியின் குருகிராம் …
