Posted inTamil Flash News Tamilnadu Local News
ஒருவழியாக பிடிபட்ட சின்னதம்பி யானை
உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவந்த சின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு வனத்துறையினர் பிடித்துள்ளனர். கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த சில நாட்களாகவே உடுமலைப்பேட்டை மக்கள் வசிக்கும்…