ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திர மாநிலத்தில் 4 பெயரை சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சீரியஸ் கில்லர் பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மாநிலம், தெனாலியில் 4 பேரை சைனைட் கலந்து குளிர் பானத்தை குடிக்க வைத்து…
ஆந்திராவில் குழந்தைகளை கடத்தி விற்பனை… 17 பேர் கைது… 6 குழந்தைகள் மீட்பு…!

ஆந்திராவில் குழந்தைகளை கடத்தி விற்பனை… 17 பேர் கைது… 6 குழந்தைகள் மீட்பு…!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜெகநாதசாமி கோவில் அருகே ஹர்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தை விற்க இருப்பதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற…
ரயில்களில் குறைந்த அளவில் முன்பதிவில்லா பெட்டிகள்… வேதனை தெரிவிக்கும் பயணிகள்…!

ரயில்களில் குறைந்த அளவில் முன்பதிவில்லா பெட்டிகள்… வேதனை தெரிவிக்கும் பயணிகள்…!

ஏழை எளிய மக்களும், வட மாநில தொழிலாளர்களும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு ஏறி செல்லும் முக்கிய பேருந்து சாதனம் ரயில்வே துறை. வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரயில்களில் முன்பை விட தற்போது பொதுப் பெட்டிகளின்…
மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!

மக்களே உஷாரா இருங்க… கை, கால் வீக்கம்… ஆந்திராவில் புதிய வகை காய்ச்சல்…!

ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் சிக்கன்…