சூர்யா – அமீர் கூட்டணி: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ‘மௌனம் பேசியதே’ காம்போ

Actor Suriya and Director Ameer at a recent event discussing their upcoming collaboration.

மௌனம் பேசியதே படத்திற்குப் பிறகு 24 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் மீண்டும் இணையவுள்ளனர். அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்த முதர்க்கட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.