உணவில் பாய்சன்… 80 மாணவர்களுக்கு நேர்ந்த கதி… விசாரணை வளையத்திற்குள் வந்த நிர்வாகம்…!
உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியாவில் இருக்கும் மெஹ்ரூனா என்ற கிராமத்தில் பண்டித் தீனதயாள் உபாத்தியாத் ஆசிரமம் முறை இடைநிலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியை சேர்ந்த 80 மாணவர்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுவலி …
