அரியலூரில் கள்ளிப்பால் குடித்த 5 மாணவர்கள்… மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!

ariyalur

அரியலூர் மாவட்டத்தில் கள்ளிப்பால் குடித்த 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அரியலூர் மாவட்டம், குனமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது .இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு …

Read more