வயநாடு நிலச்சரிவு.. 67 பேரின் உடல் அடையாளம் தெரியவில்லை… கேரளா அரசு எடுத்த அதிரடி முடிவு…!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, அட்டவலை …
