வயநாடு நிலச்சரிவு.. 67 பேரின் உடல் அடையாளம் தெரியவில்லை… கேரளா அரசு எடுத்த அதிரடி முடிவு…!

67 person

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, அட்டவலை …

Read more