வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. …
