பைக்கில் வீலிங் செய்த 44 இளைஞர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் வீலிங் செய்வதாக புகார் எழுந்தது. இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெங்களூரில் உள்ள …
