வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!

kerala

கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். …

Read more