வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!
கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். …
