வீட்டில் உள்ள பிரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல்… பெங்களூருவில் கொடூர சம்பவம்…!
பெங்களூரில் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பெங்களூருவில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் …
