தமிழகத்தில் நாளை… இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… ஆரஞ்சு அலர்ட்…!
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: …
