24 மணி நேரத்தில் நிவார் புயல்
கடந்த 2018ல் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்து விட்டு சென்றது. புயலால் அதிகமானவர் வீடுகளையும், மரங்களையும், கால்நடைகளையும் இழந்தனர் அவர்களுக்கு …
