தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட நிலச்சரிவு அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி …
