சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பு இல்ல… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி..!
சென்னையில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதிகளில் ரூபாய் …
