2 மகன்களுடன் சேர்ந்து கணவனையும்… 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை… தகராறில் அம்பலம்…!
30 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன்களுடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அம்பலமாகி இருக்கின்றது. உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் என்பவர் தனது தாய், சகோதரர்கள் 2 …
