ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணம்… நிற்கதியாய் நிற்கும் நபர்… சோகத்தின் உச்சம்…!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நபர் மட்டும் தப்பித்து இருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. …
