வேலூரில் ஆட்டோவில் ஏற்றி சென்று பெண் மருத்துவர் பாலியல் சித்ரவதை- ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை
வேலூரில் ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வேலூர் காவல் துறையினர் விதித்துள்ளனர். …
