வேலூரில் ஆட்டோவில் ஏற்றி சென்று பெண் மருத்துவர் பாலியல் சித்ரவதை- ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை

vellore auto driver

வேலூரில் ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வேலூர் காவல் துறையினர் விதித்துள்ளனர். …

Read more

வேலூரில் வாந்தி பேதி இருவர் பலி

vellore

வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ள நிலையில் 4வயது சிறுவன் மற்றும் 61 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். அல்லிவரம் கிராமத்தில் உள்ள ஏரி …

Read more

16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம் – தடுத்து நிறுத்திய போலீஸ்

16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம்

சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியையை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. …

Read more

லிப்ஃட் கொடுக்க மறுத்த வாலிபர் கொலை – இருவர் கைது!

லிப்ஃட் கொடுக்க மறுத்த வாலிபர் கொலை

அரக்கோணம் அருகே லிஃப்ட் கொடுக்க மறுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கீழ் ஆவதம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் …

Read more