திருப்பதியில் லட்டுவின் புனித தன்மைக்கு களங்கம்… கடும் நடவடிக்கை எடுப்போம்… சந்திரபாபு உறுதி…!

naidu

ஆந்திராவில் தற்போது சந்திரபாபு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு வாய்ப்பே …

Read more