ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பொண்டாட்டியால் வந்த வினை… இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் விசாரணை..!

nelson

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடியான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள். இதில் சம்போ உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறி கிருஷ்ணகுமார் என்கிற …

Read more

ஆன்லைன் தரிசன டிக்கெட்… திருப்பதியில் லட்சக்கணக்கில் ஏமாற்றம்… மோசடி கும்பலுக்கு வலைவீச்சு…!

tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வழங்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. திருப்பதியில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக மாதம் தோறும் …

Read more

வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து – கமலின் விசாரணைக்கு எதிராக சர்ச்சை போஸ்டர் !

Kamalhaasn comment on election alliance

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து பற்றி நடிகர் கமலிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அவரது கட்சியினர் கோபமாக போஸ்டர் ஒட்டுயுள்ளனர். கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ …

Read more

நகைக்கடை கொள்ளை சம்பவம் – தப்பி ஓடிய சுரேஷ் கைது

robbery

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த அடுத்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த …

Read more

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை – கொள்ளை அடித்தது யார் தெரியுமா?

Trichy

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். …

Read more

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு – நண்பனின் தலையை துண்டித்த வாலிபர்

illegal affair

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபரின் பிணம் தலை துண்டிக்கப்பட்டு கரை …

Read more

திருமணமாகி ஒரு வாரத்தில் பெண் கொலை – கள்ளக்காதல் காரணமா?

illegal affair

திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை திரிசூலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அபின்ஷா. மனிஷா என்கிற பெண்னோடு இவருக்கு காதல் ஏற்படுட கடந்த 5 …

Read more

வாங்கிய கடனுக்கு பதில் ஆபாச வீடியோ அனுப்பிய பெண்

Girl sent personal videos to man

கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்கமால் ஆபாச வீடியோக்களை அனுப்பிய பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமதாதபுரம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் …

Read more

அடுத்தடுத்து 2 காவல் அதிகாரிகள் தற்கொலை – பதட்டத்தில் தமிழகம்

police - Two police man sucide in tamilnadu

தமிழகத்தில் 2 காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு …

Read more