தொடர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கையினர்
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே, அதிபர் கோத்தபய ராஜபக்ஷே திணறி வருகின்றனர். இவர்கள் பதவியும் விலகாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையினரை தள்ளி …
