வயநாட்டு நிலச்சரிவு… தீவிர படுத்தப்பட்ட தேர்தல் பணி… இந்த முறை புதிய முயற்சி…!
கேரள மாநில வயநாட்டில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களை …
