ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் நீடிக்கும் போராட்டம்… 100க்கும் மேற்பட்டோர் பலி…!
வங்காள தேசத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பிறகும் டாக்கா மற்றும் ஒரு சில பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து …
