பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானா வாலிபர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் சபாஷ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹசா …
