வயநாடு நிலச்சரிவு… யானைகளின் கருணையால் உயிர் தப்பிய குடும்பம்… நெகழ்ச்சி சம்பவம்..!

elephant

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்று யானைகளின் கருணையால் உயிர் தப்பிய சம்பவம் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. 5-வது நாளாக இன்றும் …

Read more