வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதி! உள்துறை அமைச்ச்சகம் அனுமதி!

mumbai

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனுமதியுடன் சொந்த ஊருக்கு திரும்பலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read more

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

modi 3

இந்தியாவில் இன்றோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு முடியும் நிலையில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. …

Read more