மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!
மும்பை கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்லும்போது ‘ஜெய் ஹோ’ இசையை எழுப்பும் இந்தியாவின் முதல் மெலடி ரோடு தொழில்நுட்பத்தை மும்பை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
