ஆடிப்பாடி வந்த மணமகள் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலி
உத்தரப்பிரதேசத்தின் முஸாபர் நகரில் ஒரு இடத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடி கொண்டிருந்த நிலையில் காரில் வந்து கொண்டிருக்க எங்கிருந்தோ சாலையில் விரைவாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் இருவர் தூக்கி …
