சுபஸ்ரீ மரணம் ; பேனர் வைத்த கவுன்சிலருக்கு நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி

Banner

பேனர் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவிருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் …

Read more

பேனர்களை வைக்கக் கூடாது – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Banner

சாலைகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று …

Read more

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்…

ram jethmalani

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஒருவர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா – பாக் பிரிவினையின் போது இந்தியாவில் …

Read more

அருண் ஜெட்லி காலமானார் – பாஜகவினர் இரங்கல்

arun jaitley

முன்னாள் நிதியமைச்சரும், எம்.பியுமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. வழக்கறிஞராக இருந்த அவர் சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜகவில் உள்ள …

Read more

அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்

accident

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 1ம் …

Read more

பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன் மரணம் – பெற்றோர்கள் உஷார்!

பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்

மொபைலில் பப்ஜி எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பப்ஜி எனும் வீடியோ கேம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் …

Read more

புல்வாமா தீவிரவாத தாக்குதல் – திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பலியான சுப்பிரமணியன்

CPJ Jawan subramanian killed in terrorist attack

ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்குதலில் சிவசந்திரன் மற்றும் சுப்பிரமணியன் என இரு தமிழக …

Read more