சுபஸ்ரீ மரணம் ; பேனர் வைத்த கவுன்சிலருக்கு நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி
பேனர் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவிருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் …
