ஒரு வழியாக முடிவுக்கு வந்த போராட்டம்… நாளை வேலைக்கு திரும்பும் மருத்துவர்கள்…!
மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளை வேலைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு …
